ஆரணி பாராளுமன்ற வேட்பாளருக்கு வாழ்த்து

ஆரணி பாராளுமன்ற வேட்பாளருக்கு வாழ்த்து

ஆரணி பாராளுமன்ற வேட்பாளருக்கு வாழ்த்து

ஆரணி பாராளுமன்ற வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பாராளுமன்ற வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தி.மலை வடக்கு மாவட்ட தலைவர் டி.எம்.பீர் முகமது ஆகியவரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது எம்.எல்.ஏ எஸ்.அம்பேத்குமார் ,நகர செயலாளர் தயாளன் ,நகர மன்ற தலைவர் எச். ஜலால், முஸ்லிம் லீக் ,நகர பொருளாளர் ஜாகிர் உசேன் மற்றும் மாவட்ட, நகர ,ஒன்றிய கிளை நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story