புதுக்கோட்டை மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு வாழ்த்து

புதுக்கோட்டை மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு வாழ்த்து

மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
2023-24 ஆம் கல்வி ஆண்டில் 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வுவில் அரசு பள்ளியில் புதுக்கோட்டை மாவட்ட அளவில் இரண்டாம் இடம் மற்றும் ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி A.பிரபா க்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Tags

Next Story