புதுக்கோட்டை மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு வாழ்த்து
மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர்
புதுக்கோட்டை மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
2023-24 ஆம் கல்வி ஆண்டில் 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வுவில் அரசு பள்ளியில் புதுக்கோட்டை மாவட்ட அளவில் இரண்டாம் இடம் மற்றும் ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி A.பிரபா க்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
Next Story