காடாம்புலியூர்: புதிய இன்ஸ்பெக்டருக்கு வாழ்த்து தெரிவிப்பு

காடாம்புலியூர்: புதிய இன்ஸ்பெக்டருக்கு வாழ்த்து தெரிவிப்பு

புதிய இன்ஸ்பெக்டர்

கடலூர் மாவட்டம், காடாம்புலியூர் காவல்நிலையத்தில் புதிதாக பதவியேற்றா இன்ஸ்பெக்டருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டம், காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக பலராமன் பொறுப்பேற்று கொண்டார். இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டருக்கு காடாம்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் க. பூவராகவன், கடலூர் அட்வகேட் பாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் தமிழ்மாறன், காடாம்புலியூர் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஏ கே ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story