திருவாரூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவிக்கு வாழ்த்து

திருவாரூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவிக்கு வாழ்த்து

திருவாரூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி 

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் திருவாரூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவிக்கு எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற வைஷ்ணவி என்கிற மாணவி 600க்கு 580 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் நேரில் சென்று மாணவியை வாழ்த்தினார்.

Tags

Read MoreRead Less
Next Story