டிரினிடி கல்லூரியின் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு மாணவிகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விழா!

நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு மாணவிகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (10/6/24) கல்லூரி வளாகத்தில் உள்ள டிரினிடி கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரித் தலைவர் கே. நல்லுசாமி கலந்து கொண்டு இந்த ஆண்டு நடைபெறும் கல்லூரியின் 25-வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் குறித்து எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் கல்லூரி செயல் இயக்குநர் அருணா செல்வராஜ் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story