வாழ்த்து அறிக்கை வெளியிட்ட திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்

வாழ்த்து அறிக்கை வெளியிட்ட திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்

முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் உழைப்பாளார் தின வாழ்த்து அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் உழைப்பாளார் தின வாழ்த்து அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலியில் பல்வேறு சேவைகள் செய்து வரும் முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் இன்று (மே 1) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உழைப்பு இல்லாமல் இங்கு எதுவும் உருவாகாது, உழைப்பால் தான் இந்த உலகமே உருவானது என தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story