மக்கள் மத்தியில் காங்கிரஸ் வேட்பாளர் பேச்சு

மக்கள் மத்தியில் காங்கிரஸ் வேட்பாளர் பேச்சு

வாக்கு சேகரிப்பு


திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் மத்தியில் காங்கிரஸ் வேட்பாளர் பேச்சு.
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார். அவர் நேற்று (ஏப்.10) ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது மக்கள் மத்தியில் அவர் பேசுகையில் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் பொதுமக்களுக்கு விடிவு கிடைக்கும் என கூறினார்.

Tags

Next Story