காங்கிரஸ் கமிட்டி தலைவர் மரண வழக்கு - விசாரணை மந்தம்

காங்கிரஸ் கமிட்டி தலைவர் மரண வழக்கு - விசாரணை மந்தம்

ஜெயக்குமார் 

நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததால் மந்த கதியில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் கடந்த மே 5ம் தேதி மர்மமான முறையில் கரைசுத்துபுதூரில் இறந்து கிடந்தார். இந்த மர்ம மரண வழக்கை முதல் கட்டமாக எஸ்பி சிலம்பரசன் நடத்திய விசாரணையில் கைதிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இந்த வழக்கு தற்போது மந்தமாகியது.

Tags

Next Story