காங்கிரஸ் அலோசனை கூட்டம்

காங்கிரஸ் அலோசனை கூட்டம்

ஈரோட்டில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமையில் நடைபெற்றது.


ஈரோட்டில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் முத்துக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், என்கே தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பிரகாஷ் , திருப்பூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சுப்புராயன் ஆகி இருவரின் வெற்றிக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக மிகக் கடுமையாக உழைத்து அதிகப்படியான வாக்குகளை பெற்று தர வேண்டும் எனவும், அதன் மூலமாக ராகுல் காந்தி பிரதமராக சபதம் ஏற்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு இணைந்து வேட்பாளர் வருகை தரும்பொழுது அதிகப்படியான நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் மக்கள் ராஜன் கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story