காங்கிரஸ் நிர்வாகி மரணம் - இறுதி நிகழ்வில் செல்வப்பெருந்தகை பங்கேற்பு

காங்கிரஸ் நிர்வாகி மரணம் - இறுதி நிகழ்வில் செல்வப்பெருந்தகை பங்கேற்பு

 செல்வப்பெருந்தகை

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நெல்லை வந்துள்ளார்/
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மாயமான நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் நல்லடக்கம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரில் இன்று (மே 5) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொள்வதற்காக நெல்லை வந்தார். இதில் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.

Tags

Next Story