காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம் : பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல்

காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம் : பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல்

ஜெயக்குமார்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் அடைந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இன்று (ஜூன் 26) பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜெயக்குமார் சடலத்தில் ஆறு பற்களை காணவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story