நாங்குநேரி எம்எல்ஏவுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு

நாங்குநேரி எம்எல்ஏவுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு

உற்சாக வரவேற்பு 

தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய எம்எல்ஏவுக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆலோசனை கூட்டத்திற்கு சென்னை சென்று இன்று (மார்ச் 13) காலை நெல்லை திரும்பினார். அவருக்கு நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் அழகிய நம்பி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags

Next Story