புதியதாக கட்டி எழுப்பப்பட்டுள்ள புனித அந்தோனியார் ஆலய அர்ச்சிப்பு பெருவிழா

புதியதாக கட்டி எழுப்பப்பட்டுள்ள புனித அந்தோனியார் ஆலய அர்ச்சிப்பு பெருவிழா

அர்ச்சிப்பு பெருவிழா

புதியதாக கட்டி எழுப்பப்பட்டுள்ள புனித அந்தோனியார் ஆலய அர்ச்சிப்பு பெருவிழா
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த கடப்பேரி பகுதியில் புதியதாக கட்டி எழுப்பப்பட்டுள்ள புனித அந்தோனியார் ஆலய அர்ச்சிப்பு பெருவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மறை மாவட்ட மேதகு ஆயர் டாக்டர்.நீதிநாதன் அவர்கள் கலந்துகொண்டு புதியதாக கட்டி முடிக்கப்பட்ட அந்தோணியார் ஆலயத்தை திறந்து வைத்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த புதிய ஆலய அர்ச்சிப்பு பெருவிழாவில்,செங்கல்பட்டு மறை மாவட்டத்தில் இருந்து ஏராளமான ஆயர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

Tags

Next Story