விரட்டீஸ்வரர் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை பணி தீவிரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், விரட்டீஸ்வரர் திருக்கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர் மற்றும் வட்டம், கீழையூர், அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி கொடிமரம் புதியதாக நிறுவி பிரதிஷ்டை செய்திட எதிர்வரும் சோபகிருது வருடம் தை மாதம் 10 ம் தேதி புதன்கிழமை 24.01.2024 அன்று காலை 10:00 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் புதிய கொடிமரம் நிறுவி பிரதிஷ்டை நடைபெற உள்ள நிலையில் நேற்று அதற்கான பணிகள் நகர மன்ற தலைவர் முருகன் நேரில் பார்வையிட்டார்.

Tags

Next Story