ஆரம்ப சுகாதார நிலையத்தின் கூடுதல் கட்டிடம் கட்டுமான பணி

ஆரம்ப சுகாதார நிலையத்தின் கூடுதல் கட்டிடம் கட்டுமான பணி

கட்டுமான பணி ஆய்வு

நெல்லிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கூடுதல் கட்டிடம் கட்டுமான பணியை கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தின் கூடுதல் கட்டிடம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story