ராட்சத எந்திரங்கள் மூலம் கால்வாய் அமைக்கும் பணி

ராட்சத எந்திரங்கள் மூலம் கால்வாய் அமைக்கும்  பணி
கடையம் பகுதிகளில் ராட்சத எந்திரங்கள் மூலம் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது
தென்காசி மாவட்டம், கடையம் பகுதிகளில் ராட்சத எந்திரங்கள் மூலம் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பல வருட கோரிக்கை அடிப்படையில் இராம நதி, ஜம்பு நதி இணைப்பு கால்வாய் திட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இக்கால்வாய் அமைக்கும் பணிக்காக ராட்சத இயந்திரங்கள் மூலம் பாறைகளை தகர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் வருகிறது. இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Tags

Read MoreRead Less
Next Story