புதிய வகுப்பறைகள் அமைக்கும் பணி தொடக்கம்

புதிய வகுப்பறைகள் அமைக்கும் பணி தொடக்கம்

பணிகள் தொடக்கி வைப்பு

நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் சுமார் ரூபாய் 1.70 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் அமைக்கும் பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரை ஏற்று நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் சுமார் ரூபாய் 1.70 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சர், ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர்.S.இராமச்சந்திரன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்வில், ஆரணி நகர கழக செயலாளர் A.அசோக்குமார், ஆரணி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் E.ஜெயபிரகாஷ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி பொருளாளர் மினர்வா S.அண்ணாதுரை,நகர மன்ற உறுப்பினர் பிஸ்கட் K.குமரன்,முன்னாள் நகர மன்ற உறுப்பினர் VMD.சரவணன், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் கலைவாணி, ஒன்றிய கழக நிர்வாகிகள் M.ரத்தினகுமார் வடுகசாத்து G.சங்கர், சித்தேரி B.சுரேஷ்,நகர கழக துணை செயலாளர் மூர்த்தி நகர அம்மா பேரவை இணை செயலாளர் E.முனிரத்தினம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story