தூசி நத்தகொல்லை கிராமத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணி

தூசி நத்தகொல்லை கிராமத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணி

தார் சாலை அமைக்கும் பணி

எம்எல்ஏ ஓ ஜோதி தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் தூசி நத்த கொல்லை கிராமத்தில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை சார்பில் நபார்டு மட்டும் கிராம சாலை அலகு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 1 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி தொடங்கி வைத்தார் இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் வெம்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மாமண்டூர் D.ராஜி அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராம்ரவி ஒன்றிய குழு உறுப்பினர் தயாளன், பிரகாஷ், அம்பிகாபதி மாவட்ட தொழிலாளர் அணி துணை தலைவர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் ஞானமுருகன் ஒன்றிய அவைத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஒன்றிய துணை செயலாளர் அப்துல்லாபுரம் குமார், சத்யா பெருமாள் ஒப்பந்ததாரர் ஏழுமலை மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story