ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி - அமைச்சர் துவக்கி வைப்பு

ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி - அமைச்சர் துவக்கி வைப்பு

கட்டிட பணிகள் துவக்கம் 

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், குடிமங்கலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் 15 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுதல் பணியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்,திருப்பூர் மாநகராட்சி 4- வது மண்டல தலைவர் இல. பத்மநாபன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story