கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி

தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சி போல்பேட்டை மேற்கு பகுதியில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாநகராட்சி உதவி ஆணையர் சரவணன், உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.தூத்துக்குடி

Tags

Next Story