கெலமங்கலம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி : ஆட்சியர் நேரில் ஆய்வு

கெலமங்கலம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி :  ஆட்சியர் நேரில் ஆய்வு

கெலமங்கலம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் கே எம் சரயு நேரில் ஆய்வு செய்தார்.


கெலமங்கலம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் கே எம் சரயு நேரில் ஆய்வு செய்தார்.
கெலமங்கலம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட, துளசி நகர், 14-வது வார்டில் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.37 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டுள்ள பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இந்த நிகழ்வில் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story