கரையேறவிட்டகுப்பம்: தார் சாலை அமைக்கும் பணி

கரையேறவிட்டகுப்பம்: தார் சாலை அமைக்கும் பணி

தார் சாலை அமைக்கும் பணி 

கடலூர் மாவட்டம் கரையேறவிட்டகுப்பம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தார் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
கடலூர் மாவட்டம், கரையேறவிட்டகுப்பம் மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கையான தார்சாலை வசதியினை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மற்றும் திமுக கடலூர் மாநகர கழக செயலாளர் கே எஸ் ராஜா ஏற்படுத்தி கொடுத்தனர். உடன் கடலூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மண்டல குழு தலைவர் சங்கீதா செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story