கந்தர்வகோட்டையில் கோயில் கட்டும் பணி தொடக்கம்

கந்தர்வகோட்டையில் அமைந்துள்ள வெள்ளை முனியன் ஆலயத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி பாராளையும் செய்து இன்று துவங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர் மா. சின்னதுரை, திமுக தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மங்களாகோயில் பரமசிவம், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி தமிழ்ச்செல்வி , திமுக நகர செயலாளர் ராஜா ஊராட்சி , ஒன்றிய துணைத் தலைவர் செந்தாமரை குமார், மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story