கட்டிட தொழிலாளி திடீர் மரணம் போலீசார் விசாரணை

கட்டிட தொழிலாளி திடீர் மரணம் போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

சங்கராபுரம் அருகே கட்டட தொழிலாளி இறந்தார். சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தை சேர்ந்தவர் மணி மகன் செந்தில், 49; கட்டட மேஸ்திரி. இவர் நேற்று முன் தினம் வீட்டில் உள்ள பாத்ரூமில் தவறி விழுந்தார். அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story