திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்

ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்


திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் அமையப்பெற்றுள்ள உணவுப் பதப்படுத்தும் அலகுகளுக்கான 5 ஏக்கர் காலி நிலத்தினை, உணவுப் பதப்படுத்தும் மற்றும் மதிப்புக்கூட்டும் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story