திருவாரூர் எஸ் பி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

திருவாரூர் எஸ் பி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம் 

திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் காவல்துறை, தனியார் மருத்துவமனை பிரதிநிதிகள் மற்றும் யுனைடெட் இந்திய காப்பீடு நிறுவன பொறுப்பு அலுவலர்கள் இடையிலான ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
காவல்துறை அதிகாரிகள், தனியார் மருத்துவமனை பிரதிநிதிகள் மற்றும் யுனைடெட் இந்திய காப்பீடு நிறுவன பொறுப்பு அலுவலர்கள் இடையிலான ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் எஸ் பி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் காவல் ஆளஇனர்கள் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் போது காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட தொகை திரும்ப பெறுவது தொடர்பாக ஏற்படும் இன்னல்கள் குறித்தும், காப்பீடு தொகை நிராகரிக்கப்படுவது குறித்தும், மருத்துவமனை பிரதிநிதிகள் யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவன பொறுப்பு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Tags

Next Story