பாராளுமன்ற தேர்தல் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் !

பாராளுமன்ற தேர்தல் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் !

ஆலோசனை கூட்டம்

காரைக்குடியில் இந்தியா கூட்டணி பாராளுமன்ற தேர்தல் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இந்தியா கூட்டணி சார்பில் பாராளுமன்றத் தேர்தல் முகவர்களுக்கான கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த காணொளி காட்சியில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் முகவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பின்பு கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் பேசும்போது, வாக்கு என்னும் இடத்திற்கு விரைவாக செல்ல வேண்டும். வாக்குகள் எண்ணி முடித்த பிறகு முடிவுகள் அறிவித்த பிறகு அனைவரும் தங்களது இடத்தை விட்டு வெளியே வர வேண்டும் என முகவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

Tags

Next Story