திருச்செங்கோட்டில் பாக முகவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

திருச்செங்கோட்டில் பாக முகவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

அமைச்சர் கே.என் நேரு

திருச்செங்கோட்டில் பாக முகவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட கழகச் செயலாளர் எஸ்.எம்.மதுராசெந்தில் அவர்கள் முன்னிலையில் திமுக முதன்மை செயலாளர், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான K.N. நேரு நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் ஆற்ற வேண்டிய ஆக்க பூர்வமான பணிகள் பற்றி,

திருச்செங்கோடு நகர கழக, பாக முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் திருச்செங்கோடு நகர கழக செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story