திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

திருப்பூரில் மாவட்ட ஆட்சியர்  தலைமையில்  ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூரில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர்,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், திருப்பூர் சார் ஆட்சியர் சௌமியா ஆனந்த், உதவி ஆட்சியர் கிருத்திகா விஜயன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Next Story