குடிநீர் வினியோகம் குறித்து ஆலோசனை கூட்டம்

குடிநீர் வினியோகம் குறித்து ஆலோசனை கூட்டம்

 திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குடிநீர் விநியோகம் குறித்து அனைத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குடிநீர் விநியோகம் குறித்து அனைத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (மே 6) குடிநீர் விநியோகம் குறித்து அனைத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய பல்வேறு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story