வருமான வரி தாக்கல் தொடர்பான ஆலோசனை கூட்டம்

வருமான வரி தாக்கல் தொடர்பான ஆலோசனை கூட்டம்

 சிவகங்கையில் வருமான வரி தாக்கல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. 

சிவகங்கையில் வருமான வரி தாக்கல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தனியார் உணவகத்தில் வர்த்தகர்களுக்கு முன்கூட்டியே வருமான வரி தாக்கல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வருமான வரி அலுவலர் சுப்பிரமணியன் பேசியதாவது: வருமான வரியை முறையாக செலுத்தாதோருக்கு அபராத தொகை ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் பிடிக்கப்படும். 2023--24ம் ஆண்டு முதல் தான் தனி நபர் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சத்திற்கு மேல் இருந்தால் மட்டுமே அதற்கான வரியை கட்ட வேண்டும் என பேசினார்

Tags

Next Story