நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்த ஆலோசனை கூட்டம்

நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்த ஆலோசனை கூட்டம்

 ராணிப்பேட்டையில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடந்தது.  

ராணிப்பேட்டையில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் துறை சார்ந்த அலுவலர்களுடன் நடந்தது. இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story