கோடை மழை குறித்த ஆலோசனை கூட்டம்

கோடை மழை குறித்த ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம் 

நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கோடை மழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (மே 16) கோடை மழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story