பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்

பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம் 

நெடுங்குணம் கிராமத்தில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் ஆலயத்தில் வரும் சித்திரை 3 ஆம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற இருக்கும் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு தலைவர் நித்யானந்தம், அறங்காவலர்கள், கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story