திருப்பூரில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

திருப்பூரில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

திருப்பூரில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மலர்விழி,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)குமார்ராஜா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர

Tags

Next Story