கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்!

கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்!

புதுக்கோட்டை அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது


புதுக்கோட்டை அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தொகுதி - IV தேர்வு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் இன்று (07.06.2024) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story