புதுகை கலெக்டர் அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்!

புதுகை கலெக்டர் அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்!

புதுகை கலெக்டர் அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.


புதுகை கலெக்டர் அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் வழங்குவது குறித்தும், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்தும் மற்றும் கோடைகால மழை குறித்தும், அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் இன்று (27.05.2024) நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.முருகேசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ்.ஜி.சீனிவாசன், செயற்பொறியாளர் (த.கு.வ.வா.) த.அய்யாசாமி, நகராட்சி ஆணையர் (புதுக்கோட்டை/ அறந்தாங்கி (பொ)) ஷியாமளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story