அம்பாசமுத்திரம் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை

அம்பாசமுத்திரம் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை

பாஜக நிர்வாகிகள் ஆலோசனை

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் நடைபெற உள்ள மாபெரும் பொதுகூட்டம் குறித்து பாஜக நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை தனியார் பள்ளி மைதானத்தில் வருகின்ற 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று இரவு அம்பாசமுத்திரம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பாஜக நிர்வாகிகளுடன் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் தயா சங்கர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Tags

Next Story