ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் பாராளுமன்ற தேர்தல்-2024 தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் செலவின பார்வையாளர் வேட்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்டம் பாராளுமன்ற தேர்தல்-2024 தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் செலவின பார்வையாளர் வேட்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் பாராளுமன்ற தேர்தல்-2024 தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் செலவின பார்வையாளர் வேட்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 2024-நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு, வேட்பாளர்கள் தேர்தல் செலவினங்கள் தாக்கல் மற்றும் தேர்தல் பொது வழிகாட்டு முறைகள் குறித்து வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் தேர்தல் பொதுப் பார்வையாளர் அகிலேஷ் குமார் மிஷ்ரா, காவல்துறை பார்வையாளர் திரேந்திர சிங் குஞ்சியால் மற்றும் தேர்தல் செலவினப்பார்வையாளர் ராகுல் சிங் கானியா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திண்டிவனம் சார்ஆட்சியர் திவ்யான்ஷு நிகம், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தமிழரசன் உட்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story