நுகர்வோர் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

நுகர்வோர் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனை கூட்டம் 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில், அரசு முதன்மைச் செயலாளர்/ உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் ஹர் சகாய் மீனா தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார் முன்னிலையில், உணவுப் பொருள்கள் வழங்கும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 08.05.2024 அன்று நடைபெற்றது

Tags

Read MoreRead Less
Next Story