திமுக இளைஞரணி மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்

திமுக இளைஞரணி மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்

 திமுக இளைஞரணி மாநாடு குறித்து சேலம் கிழக்கு மாவட்ட நிர்வாக குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

திமுக இளைஞரணி மாநாடு குறித்து சேலம் கிழக்கு மாவட்ட நிர்வாக குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு நடைபெறும் மாநாட்டு திடலில் கிழக்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநாடு சம்பந்தமான கருத்துக்கள் பரிமாற்றம் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சுரேஷ்குமார், சின்னதுரை, ஒன்றிய செயலாளர்கள் ஆத்தூர் செழியன், பெத்தநாயக்கன்பாளையம் மூர்த்தி, சிவராமன், அன்பு, அயோத்தியபட்டணம் விஜயகுமார், ரத்தினவேல், வீரபாண்டி வெண்ணிலா சேகர், மணி, தலைவாசல் அழகுவேல் பாலசுப்பிரமணி, சேலம் மாணிக்கம், வாழப்பாடி சக்கரவர்த்தி, மாது, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் மற்றும் பேரூர் செயலாளர்கள், கட்சி முன்னோடிகள் மற்றும் இளைஞர் அணியினுடைய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story