தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் வங்கி மேலாளர்கள், திருமண மண்டபம், தங்கும் விடுதிகள், அச்சகங்கள், நகை அடகுகடை மற்றம் பான்புரோக்கர், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஆகியோர் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று (18.03.2024) நடைபெற்றது.

Tags

Next Story