உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் அனைத்து சுயநிதி கல்லூரிகளுடன் நடைபெற்றது. உடன் உயர்கல்வித்துறை மண்டல இயக்குநர் கலைச்செல்வி, முதன்மை கல்வி அலுவலர் (பொ) பக்தவத்சலம் மற்றும் கல்லூரி முதல்வர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story