பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம்
தென்காசியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம்
தென்காசியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்ட செயல்பாடுகள் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் குழந்தைகளுக்கான அவசர உதவி எண்ணான 1098 குறித்து பொதுவெளியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான அரசு ஊழியர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story