ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சியில் பேரூராட்சி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்களுடன் ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


கள்ளக்குறிச்சியில் பேரூராட்சி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்களுடன் ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இன்று (29.04.2024) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் கோடைக் காலங்களில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், தலைமையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், நகராட்சி, பேரூராட்சி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story