முகவர்கள் நியமிப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

முகவர்கள் நியமிப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

முகவர்கள் நியமிப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

கள்ளக்குறிச்சி வாக்கு எண்ணும் மையத்திற்கு முகவர்கள் நியமிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 வாக்கு எண்ணும் மையத்திற்கு முகவர்கள் நியமிப்பது தொடர்பாக, கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், தலைமையில் இன்று (08.05.2024) கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story