சிறுதானிய உணவு திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்

சிறுதானிய உணவு திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்
சிறுதானிய உணவு திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
விருதுநகர் மாவட்டத்தில் சிறுதானிய உணவு திருவிழாநடத்தினால் பொதுமக்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் தலைமையில் விருதுநகர் மாவட்டத்தில் சிறுதானிய உணவு திருவிழாவை எந்த இடத்தில் நடத்தினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு சிறுதானிய உணவுத் திருவிழா குறித்து பல்வேறு கருத்துக்களை மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தினர் .

Tags

Next Story