ஓபிஎஸ் பயன்படுத்திய கட்சி சின்ன கொடியை பயன்படுத்தியதால் சர்ச்சை

ஓபிஎஸ் பயன்படுத்திய கட்சி சின்ன கொடியை பயன்படுத்தியதால் சர்ச்சை
ஓபிஎஸ் கொடி
முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் துவக்கி வைத்த நீர், மோர் பந்தல் விழாவில், ஓபிஎஸ் பயன்படுத்திய கட்சி சின்ன கொடியை பயன்படுத்தியதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் துவக்கி வைத்த நீர், மோர் பந்தல் விழாவில், ஓபிஎஸ் பயன்படுத்திய கட்சி சின்ன கொடியை பயன்படுத்தியதால் சர்ச்சை மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த சின்ன பூலாம்பட்டி கிராமத்தில், அதிமுக சார்பில் நீர்மோர் பந்தலை , இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும்,

முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர் பழ வகைகளை வழங்கினார். முன்னதாக பந்தலின் மேற்புறத்திலும், சாலையோரத்தில் அவரை வரவேற்க வைக்கப்பட்டிருந்த கட்சிக்கொடியானது ஓபிஎஸ் பயன்படுத்திய கட்சி கொடிகள் வைக்கப்பட்டிருந்ததால் ,

அதனை கண்டு கொள்ளாமல் ஆர்.பி. உதயகுமார் நீர், மோர் பந்தல் திறப்பு விழாவில் உரையாற்றினார் . ஓபிஎஸ் பயன்படுத்திய கட்சி சின்னத்தை கொடியை, முன்னாள் அதிமுக அமைச்சர் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

Tags

Read MoreRead Less
Next Story