நெல்லையில் கண் தானம் செய்த ஒருங்கிணைப்பாளர் !

நெல்லையில் கண் தானம் செய்த ஒருங்கிணைப்பாளர் !

 கண் தானம்

அகர்வால் கண் மருத்துவமனையில் நெல்லையில் பல்வேறு சமூக சேவை செய்து வரும் முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் தனது இரு கண்களையும் தானம் செய்ய கண்தான படிவத்தை பூர்த்தி செய்து மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினார்.
நெல்லை மாநகர வண்ணாரப்பேட்டை அகர்வால் கண் மருத்துவமனையில் நெல்லையில் பல்வேறு சமூக சேவை செய்து வரும் முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் தனது இரு கண்களையும் தானம் செய்ய இன்று (ஏப்.3) கண்தான படிவத்தை பூர்த்தி செய்து மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினார். இந்த நிகழ்வில் அகர்வால் கண் மருத்துவமனை மேலாளர் பிரபு மற்றும் முகநூல் நண்பர்கள் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story