இளம் எழுத்தாளர் புத்தகத்தை பரிசளித்த ஒருங்கிணைப்பாளர்

இளம் எழுத்தாளர் புத்தகத்தை பரிசளித்த ஒருங்கிணைப்பாளர்

புதுமனை புகுவிழாவில் இளம் எழுத்தாளர் புத்தகத்தை ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் பரிசளித்தார்.


புதுமனை புகுவிழாவில் இளம் எழுத்தாளர் புத்தகத்தை ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் பரிசளித்தார்.
திருநெல்வேலி மாநகர கொண்டாநகரத்தை சேர்ந்த இசக்கி முத்து என்பவரின் புதுமண புகுவிழா இன்று (ஜூன் 9) நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை முகநூல் நண்பர்களுக்கு குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் கலந்து கொண்டார். அப்பொழுது நெல்லையை சேர்ந்த இளம் எழுத்தாளர் சூடாமணி எழுதிய புத்தகத்தை ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் இசக்கிமுத்துக்கு பரிசாக வழங்கி பாராட்டினார்.

Tags

Next Story